பட்டுக்கோட்டை, ஜூலை 07
அதிராம்பட்டினம் சால்ட் லைன் பகுதியைச் சேர்ந்தவர் வெ. வீரையன்(25). இவர் வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்குள் உறவினரை பார்க்க சென்றார். சிறிது நேரத்தில் வீரையன் திரும்பி வந்தபோது, அவருடைய மோட்டார் சைக்கிளை இளைஞர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.
இதை பார்த்த வீரையனும், அங்கிருந்த பொதுமக்களும் சேர்ந்து அந்த இளைஞரை விரட்டிப் பிடித்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வடக்குத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்னேஸ்வரன்(29) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிராம்பட்டினம் சால்ட் லைன் பகுதியைச் சேர்ந்தவர் வெ. வீரையன்(25). இவர் வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்குள் உறவினரை பார்க்க சென்றார். சிறிது நேரத்தில் வீரையன் திரும்பி வந்தபோது, அவருடைய மோட்டார் சைக்கிளை இளைஞர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.
இதை பார்த்த வீரையனும், அங்கிருந்த பொதுமக்களும் சேர்ந்து அந்த இளைஞரை விரட்டிப் பிடித்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வடக்குத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் விக்னேஸ்வரன்(29) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.