.

Pages

Monday, July 29, 2019

சவுதியில் ஹஜ் பெர்மிட் இல்லாதவர்களை ஏற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு தண்டனை!

அதிரை நியூஸ்: ஜூலை 29
சவுதியில் நடப்பு ஹஜ் காலத்தின் போது உரிய ஹஜ் பெர்மிட் இல்லாமல் மக்கா எல்லைக்குள் நுழைவதை பாதுகாப்பு படையினர் கடும் சோதனைகள் மூலம் தடுப்பார்கள் என்றும் ஹஜ் பெர்மிட் இல்லாதவர்களை ஏற்றிவரும் வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

1. முதன்முதலாக பிடிபடும் வாகன ஓட்டிகளுக்கு 15 நாட்கள் சிறைவாசம்.

2. இரண்டாம் முறையாக பிடிபடுபவர்களுக்கு 2 மாதம் சிறை மற்றும் 25,000 ரியால்கள் அபராதம்.

3. மூன்றாம் முறை பிடிபடுபவர்களுக்கு 50,000 ரியால்கள் அபராதம்.

4. பிடிபடும் வாகன ஓட்டிகள் வெளினாட்டினராக இருந்தால் சிறை தண்டனைக்குப் பின் நாடு கடத்தப்படுவர். மேலும் சவுதிக்குள் மீண்டும் உள்நுழைய சட்டத்தில் குறிப்பிட்டு காலத்திற்கு தடை விதிக்கப்படும்.

5. பிடிபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு சிறுபடுத்தப்படுவர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.