அதிரை நியூஸ்: ஜூலை 25
இலங்கையில் விசா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு மீண்டும் ஆன் அரைவல் (On Arrival) விசா நடைமுறைக்கு வந்தது.
ஸ்ரீலங்கா அமைச்சரவை கூட்ட தீர்மானத்தின்படி ஆன் அரைவல் விசா நடைமுறை மீண்டும் அமுலுக்கு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 39 நாடுகளுக்கான ஆன் அரைவல் விசா நடைமுறை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியா உள்ளிட்ட 39 நாடுகளுக்கு விசா தடை விலக்கிக் கொள்ளப்பட்டதுடன் ஆன் அரைவல் விசா கட்டணமான 35 டாலர் வசூலிப்பதும் எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தள்ளுபடி செய்யப்படுகின்றது. மேலும் 7 நாடுகளுக்கும் ஆன் அரைவல் விசா புதிதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு 2.33 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகையுடன் சுற்றுலாவாசிகள் விரும்பும் உலகின் முதன்மையான சுற்றுலா நாடாக தேர்வு பெற்றிருந்தது தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து 30% சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
இலங்கையில் விசா கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு மீண்டும் ஆன் அரைவல் (On Arrival) விசா நடைமுறைக்கு வந்தது.
ஸ்ரீலங்கா அமைச்சரவை கூட்ட தீர்மானத்தின்படி ஆன் அரைவல் விசா நடைமுறை மீண்டும் அமுலுக்கு வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 39 நாடுகளுக்கான ஆன் அரைவல் விசா நடைமுறை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியா உள்ளிட்ட 39 நாடுகளுக்கு விசா தடை விலக்கிக் கொள்ளப்பட்டதுடன் ஆன் அரைவல் விசா கட்டணமான 35 டாலர் வசூலிப்பதும் எதிர்வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தள்ளுபடி செய்யப்படுகின்றது. மேலும் 7 நாடுகளுக்கும் ஆன் அரைவல் விசா புதிதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு 2.33 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகையுடன் சுற்றுலாவாசிகள் விரும்பும் உலகின் முதன்மையான சுற்றுலா நாடாக தேர்வு பெற்றிருந்தது தீவிரவாத தாக்குதல்களை தொடர்ந்து 30% சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.