அதிரை நியூஸ்: ஜூலை 29
நடப்பு ஹஜ்ஜில் சவுதி மன்னரின் தனிப்பட்ட செலவின் கீழ் பல்வேறு நாட்டவர்களுக்கும் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது அறிந்ததே.
மன்னரின் விருந்தினர்கள் என்ற இத்திட்டத்தின் கீழ் தற்போது 2,000 ஏமன் தேசத்தவர்கள் ஹஜ் செய்திட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் உயிர்நீத்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொதுமக்களின் குடும்பத்தினர் என 2,000 பேர் ஹஜ் செய்திட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சவுதியின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சகம் முன்னின்று செய்து வருகின்றது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
நடப்பு ஹஜ்ஜில் சவுதி மன்னரின் தனிப்பட்ட செலவின் கீழ் பல்வேறு நாட்டவர்களுக்கும் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவது அறிந்ததே.
மன்னரின் விருந்தினர்கள் என்ற இத்திட்டத்தின் கீழ் தற்போது 2,000 ஏமன் தேசத்தவர்கள் ஹஜ் செய்திட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் உயிர்நீத்த இராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொதுமக்களின் குடும்பத்தினர் என 2,000 பேர் ஹஜ் செய்திட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சவுதியின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சகம் முன்னின்று செய்து வருகின்றது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.