அதிராம்பட்டினம், ஜூலை 09
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிக ஆட்சியல் துறை சார்பில், 'வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறையும், நிதி நெருக்கடிக்கான தீர்வும்' என்ற தலைப்பில் விருந்தினர் உரை நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம். முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஏ. முகமது நாசர் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை கே.எம்.ஏ குழும நிர்வாக இயக்குநர் முகமது இஸ்மாயில் சேட் கலந்துகொண்டு, வட்டியால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறையால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தார். முடிவில், பேராசிரியர் முகமது சாஜித் இக்பால் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள் பி. முகமது இத்ரீஸ். செய்யது அகமது கபீர், எம். அப்துல் ரஹ்மான், எம்.பரிதா பேகம், எம். கமருன் நிஹார், கே.புர்ஹா நிஷா மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிக ஆட்சியல் துறை சார்பில், 'வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறையும், நிதி நெருக்கடிக்கான தீர்வும்' என்ற தலைப்பில் விருந்தினர் உரை நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) எம். முகமது முகைதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். கல்லூரி வணிக ஆட்சியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஏ. முகமது நாசர் வரவேற்றுப் பேசினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை கே.எம்.ஏ குழும நிர்வாக இயக்குநர் முகமது இஸ்மாயில் சேட் கலந்துகொண்டு, வட்டியால் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், வட்டியில்லா இஸ்லாமிய வங்கி முறையால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தார். முடிவில், பேராசிரியர் முகமது சாஜித் இக்பால் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரிப் பேராசிரியர்கள் பி. முகமது இத்ரீஸ். செய்யது அகமது கபீர், எம். அப்துல் ரஹ்மான், எம்.பரிதா பேகம், எம். கமருன் நிஹார், கே.புர்ஹா நிஷா மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.