அதிராம்பட்டினம், ஜூலை 19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்புக் குழும டிஐஜி பவானீஸ்வரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
அதிராம்பட்டினத்திலுள்ள கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஐஜி, அங்கிருந்த வருகைப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களையும், பாதுகாப்புப் பணியின்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், கருவிகள் இருப்பு வைத்துள்ள அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, அவர் அதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகளிலும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். பின்னர் அவர் கூறுகையில், விரைவில் மத்திய அரசு தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமத்துக்கு அதி நவீனப் படகுகளை வழங்க உள்ளது. அதன் மூலம் தமிழக கடல் பகுதியில் பாதுகாப்பை மேலும் சிறப்பாக பலப்படுத்த முடியும் என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்புக் குழும டிஐஜி பவானீஸ்வரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
அதிராம்பட்டினத்திலுள்ள கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட டிஐஜி, அங்கிருந்த வருகைப் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களையும், பாதுகாப்புப் பணியின்போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், கருவிகள் இருப்பு வைத்துள்ள அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, அவர் அதிராம்பட்டினம் கடலோரப் பகுதிகளிலும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். பின்னர் அவர் கூறுகையில், விரைவில் மத்திய அரசு தமிழக கடலோர பாதுகாப்புக் குழுமத்துக்கு அதி நவீனப் படகுகளை வழங்க உள்ளது. அதன் மூலம் தமிழக கடல் பகுதியில் பாதுகாப்பை மேலும் சிறப்பாக பலப்படுத்த முடியும் என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.