.

Pages

Wednesday, July 3, 2019

அதிராம்பட்டினத்தில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 03
அதிராம்பட்டினம், சுப்ரமணியர் கோவில் தெருவில் மேய்ந்துகொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியில்  செவ்வாய்க்கிழமை இரவு தவறி விழுந்தது. இதுகுறித்து இன்று புதன்கிழமை காலை தகவல் அறிந்து வந்த பட்டுக்கோட்டை தீயணைப்புத் துறையினர் பசுமாட்டை கயிறு கட்டி மேலே இழுத்து பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.