அதிராம்பட்டினம், ஜூலை 17
அதிராம்பட்டினம் அருகே துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு,கேன்களில் இருந்த 50 லிட்டர் டீசலை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அதிராம்பட்டினம் அருகிலுள்ள கீழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் என்.பாலமுருகன் (30). இவர் தனக்குச் சொந்தமான பைபர் படகு மூலம் கடலுக்கு சென்று, மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்.
இவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் மீன் பிடிக்க, சக மீனவர்களுடன் கீழத்தோட்டம் துறைமுகத்துக்குச் சென்றார்.
அப்போது, துறைமுகத்தில் நிறுத்தியிருந்த பாலமுருகனின் பைபர் படகையும், அதனருகில் 2 கேன்களில் அவர் வைத்திருந்த 50 லிட்டர் டீசலையும் யாரோ திருடிச் சென்று விட்டனராம்.
இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்
அதிராம்பட்டினம் அருகே துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு,கேன்களில் இருந்த 50 லிட்டர் டீசலை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அதிராம்பட்டினம் அருகிலுள்ள கீழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் மீனவர் என்.பாலமுருகன் (30). இவர் தனக்குச் சொந்தமான பைபர் படகு மூலம் கடலுக்கு சென்று, மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்.
இவர், செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் மீன் பிடிக்க, சக மீனவர்களுடன் கீழத்தோட்டம் துறைமுகத்துக்குச் சென்றார்.
அப்போது, துறைமுகத்தில் நிறுத்தியிருந்த பாலமுருகனின் பைபர் படகையும், அதனருகில் 2 கேன்களில் அவர் வைத்திருந்த 50 லிட்டர் டீசலையும் யாரோ திருடிச் சென்று விட்டனராம்.
இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் கடலோர காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.