தஞ்சாவூர் மாவட்டம், கிராமங்களில் தங்கி பணிபுரியாத கிராம நிர்வாக அலுவலர்கள் குறித்து பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் பொறுப்பு கிரர்மங்களில் தங்கி பணிபுரிவதை உறுதி செய்திடவும், தொடர் கண்காணித்தலுக்கு உட்படுத்தவும் குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை 01.07.2019 அன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பொறுப்பு கிராமங்களில் தங்கி பணிபுரியாத கிராம நிர்வாக அலுவலர்கள் குறித்து பொது மக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தலைவராகவும், அலுவலக மேலாளர் (பொது) மற்றும் தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குறைதீர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் பொறுப்பு கிராமங்களில் தங்கி பணிபுரியவில்லை எனில், அது தொடர்பாக "தலைவர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),ä குறைதீர் குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர்” என்ற முகவரிக்கு பொது மக்கள் தங்களின் புகார்களை அனுப்பலாம் என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது:
அனைத்து மாவட்டங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் பொறுப்பு கிரர்மங்களில் தங்கி பணிபுரிவதை உறுதி செய்திடவும், தொடர் கண்காணித்தலுக்கு உட்படுத்தவும் குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை 01.07.2019 அன்று வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பொறுப்பு கிராமங்களில் தங்கி பணிபுரியாத கிராம நிர்வாக அலுவலர்கள் குறித்து பொது மக்களிடமிருந்து வரப்பெறும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தலைவராகவும், அலுவலக மேலாளர் (பொது) மற்றும் தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட குறைதீர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் பொறுப்பு கிராமங்களில் தங்கி பணிபுரியவில்லை எனில், அது தொடர்பாக "தலைவர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),ä குறைதீர் குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர்” என்ற முகவரிக்கு பொது மக்கள் தங்களின் புகார்களை அனுப்பலாம் என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.