அதிரை நியூஸ்: ஜூலை 05
2019 வருட ஹஜ்ஜின் முதன் யாத்ரீகர் குழு பங்களாதேஷில் இருந்து வந்தது
நடப்பு வருட புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக முதலாவது வெளிநாட்டு குழுவாக பங்களாதேஷ் ஹஜ் யாத்ரீகர்கள் 419 பேர் டாக்காவிலிருந்து புறப்பட்டு ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் வியாழன் அன்று காலையில் வந்திறங்கினர்.
பிமான் பங்களாதேஷ் விமான நிறுவனம் வியாழன் அன்றே மேலும் 5 ஹஜ் விமானங்களை இயக்கியது.
பங்களாதேஷில் இருந்து 127,198 ஹஜ் யாத்ரீகர்கள் பயணம் செய்யவுள்ள நிலையில் பிமான் பங்களாதேஷ் நிறுவனமும் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தலா 63,599 பேர்களை சுமந்து கொண்டு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கா ரூட் இனிஷியேட்டிவ் (Makkah Route Initiative) என்ற திட்டத்தின் கீழ் டாக்கா விமான நிலையத்திலேயே சவுதி குடியேற்ற தேவைகளை (இமிக்கிரேஷன்) முடித்துக் கொண்டு ஜித்தா / மதினா விமான நிலையங்களில் இருந்து 6 மணிநேரத்திற்கு காத்திராமல் உள்நாட்டு பயணிபோல் உடனடியாக வெளியேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
2019 வருட ஹஜ்ஜின் முதன் யாத்ரீகர் குழு பங்களாதேஷில் இருந்து வந்தது
நடப்பு வருட புனித ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக முதலாவது வெளிநாட்டு குழுவாக பங்களாதேஷ் ஹஜ் யாத்ரீகர்கள் 419 பேர் டாக்காவிலிருந்து புறப்பட்டு ஜித்தா கிங் அப்துல் அஜீஸ் சர்வதேச விமான நிலையத்தில் வியாழன் அன்று காலையில் வந்திறங்கினர்.
பிமான் பங்களாதேஷ் விமான நிறுவனம் வியாழன் அன்றே மேலும் 5 ஹஜ் விமானங்களை இயக்கியது.
பங்களாதேஷில் இருந்து 127,198 ஹஜ் யாத்ரீகர்கள் பயணம் செய்யவுள்ள நிலையில் பிமான் பங்களாதேஷ் நிறுவனமும் சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் தலா 63,599 பேர்களை சுமந்து கொண்டு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கா ரூட் இனிஷியேட்டிவ் (Makkah Route Initiative) என்ற திட்டத்தின் கீழ் டாக்கா விமான நிலையத்திலேயே சவுதி குடியேற்ற தேவைகளை (இமிக்கிரேஷன்) முடித்துக் கொண்டு ஜித்தா / மதினா விமான நிலையங்களில் இருந்து 6 மணிநேரத்திற்கு காத்திராமல் உள்நாட்டு பயணிபோல் உடனடியாக வெளியேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.