அதிரை நியூஸ்: ஜூலை 28
நடப்பு ஹஜ் யாத்திரை காலத்தில் இதுவரை அதாவது கடந்த புதன்கிழமை முடிய மொத்தம் 794, 036 ஹஜ் பயணிகள் வருகை தந்துள்ளதாக சவுதி ஹஜ் கமிட்டியின் புள்ளியியல் துறை வியாழன் அன்று தெரிவித்தது.
இவர்களில் 761,169 பேர் ஆகாய மார்க்கமாகவும், 23,746 பேர் தரைவழி போக்குவரத்து மூலமும், 9,121 பேர் கடல் மார்க்கமாகவும் வருகை தந்துள்ளனர்.
இவர்களில் 106,766பேர் "மக்கா ரூட் இனிஷியேட்டிவ்" என்ற திட்டத்தின் மூலம் 266 விமான பயணங்களின் வழியாக வந்துள்ளனர். இவர்களில் 58,009 பேர் ஜித்தா விமான நிலையம் வழியாகவும் 48,757 பேர் மதினா விமான நிலையம் வழியாகவும் வருகை தந்துள்ளனர்.
மதினாவில் இதுவரை தரையிறங்கிய மொத்தம் 504,085 ஹஜ் யாத்ரீகர்களில் 314,341 பேர் புனித மக்காவிற்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். 189,717 பேர் இன்னும் மதினாவில் தாங்கியுள்ளனர். விரைவில் இவர்களும் புனித மக்கா சென்றடைவர், இந்த புள்ளி விபரங்களும் புதன்கிழமை இறுதிவரை உள்ள நிலவரமே.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
நடப்பு ஹஜ் யாத்திரை காலத்தில் இதுவரை அதாவது கடந்த புதன்கிழமை முடிய மொத்தம் 794, 036 ஹஜ் பயணிகள் வருகை தந்துள்ளதாக சவுதி ஹஜ் கமிட்டியின் புள்ளியியல் துறை வியாழன் அன்று தெரிவித்தது.
இவர்களில் 761,169 பேர் ஆகாய மார்க்கமாகவும், 23,746 பேர் தரைவழி போக்குவரத்து மூலமும், 9,121 பேர் கடல் மார்க்கமாகவும் வருகை தந்துள்ளனர்.
இவர்களில் 106,766பேர் "மக்கா ரூட் இனிஷியேட்டிவ்" என்ற திட்டத்தின் மூலம் 266 விமான பயணங்களின் வழியாக வந்துள்ளனர். இவர்களில் 58,009 பேர் ஜித்தா விமான நிலையம் வழியாகவும் 48,757 பேர் மதினா விமான நிலையம் வழியாகவும் வருகை தந்துள்ளனர்.
மதினாவில் இதுவரை தரையிறங்கிய மொத்தம் 504,085 ஹஜ் யாத்ரீகர்களில் 314,341 பேர் புனித மக்காவிற்கு புறப்பட்டு சென்றுவிட்டனர். 189,717 பேர் இன்னும் மதினாவில் தாங்கியுள்ளனர். விரைவில் இவர்களும் புனித மக்கா சென்றடைவர், இந்த புள்ளி விபரங்களும் புதன்கிழமை இறுதிவரை உள்ள நிலவரமே.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.