கூட்டத்தில் பரசுராமன் எம்.பி, மாவட்ட பால்வள தலைவர் காந்தி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அமுதாராணி, மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் பிரகாசம், மாவட்ட இலக்கிய அணி துணைத்தலைவர் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டிமன்றத்தை அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள் :
நூர் முஹம்மது ( நூவன்னா )
கூட்டுறவு தேர்தலைத்தான் யாருக்கும் தெரியாமல் யாரையும் அண்டவிடாமல் கமுக்கமாக நடத்தி அந்த பதவி முழுவதையும் அபகரித்து கொண்டது ஆளும் அரசு.
ReplyDeleteஇதே போலே உள்ளாட்சி தேர்தலும் நடைபெறும். பட்டி மன்றத்தில் அதிகமாக அம்மாவை துதிபாடி எதிர்கட்சினெரை துவசம் செய்து முடிந்தது பட்டிமன்றம்.
வேறென்ன எதிர்பார்க்க முடியும்!