TNTJ அதிரை அமீரக வடக்கு மண்டலத்தின் ஒருங்கினைந்த ஷார்ஜா & அஜ்மான் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் கடந்த 29.08.2014 வெள்ளிக்கிழமையன்று அஸர் தொழுகைக்குப் பிறகு 5.40 மணியளவில் TNTJ ஷார்ஜா சிட்டி மர்கஸில் நடைபெற்றது.
இக்கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது, அதில், ரமலானில் ஃபித்ரா அமீரக திர்ஹம்ஸ் 940/- வசூலிக்கப்பட்டதையும், அதிலிருந்து ஊருக்கு ரூபாய் 5,000/- விநியோகிக்கப்பட்டதையும் விளக்கப்பட்டது. மீதமுள்ள தொகை தலைமைக்கு அனுப்பபட்டு தேவையுள்ள ஊர்களில் விநியோகம் செய்யப்பட்டதையும் விளக்கப்பட்டது.
மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
தகவல் : அஹமது இல்யாஸ்
இக்கூட்டமைப்பின் கடந்த மஷூராவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் செயல்பாடுகளைப் பற்றி அறிமுகம் செய்யப்பட்டது, அதில், ரமலானில் ஃபித்ரா அமீரக திர்ஹம்ஸ் 940/- வசூலிக்கப்பட்டதையும், அதிலிருந்து ஊருக்கு ரூபாய் 5,000/- விநியோகிக்கப்பட்டதையும் விளக்கப்பட்டது. மீதமுள்ள தொகை தலைமைக்கு அனுப்பபட்டு தேவையுள்ள ஊர்களில் விநியோகம் செய்யப்பட்டதையும் விளக்கப்பட்டது.
மேலும், பல முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. கலந்துகொண்ட சகோதரர்கள் நம்மூரில் தஃவா வளர்ச்சிகளுக்கான நல்ல ஆலோசனைகளை வழங்கினார்கள்.
தகவல் : அஹமது இல்யாஸ்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.