.

Pages

Wednesday, September 3, 2014

அமைச்சர் வைத்திலிங்கத்துடன் கடற்கரைதெரு பிரமுகர்கள் சந்திப்பு !

தமிழக அமைச்சர் வைத்திலிங்கத்தை கடற்கரைதெரு பிரமுகர்கள் சந்தித்து கடற்கரை தெரு பகுதிக்கு 2 லட்சம் லிட்டர் கொள்ளளவில் புதிதாக தண்ணீர் தொட்டி அமைத்து தர கோரிக்கை மனு அளித்தனர்.

சந்திப்பின் போது அதிரை பேரூராட்சி துணை தலைவர் பிச்சை, 8 வது வார்டின் அதிமுக வேட்பாளர் சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன், மாற்று வேட்பாளர் முகமது இக்பால், சிராஜுதீன் தண்டையார், பரக்கத் அலி, இத்ரீஸ், அன்வர் ஹுசைன், அப்துல் வஹாப் மற்றும் கடற்கரை தெரு பகுதி இளைஞர்கள் ஆகியோர் இருந்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் கடற்கரை தெரு பகுதியில் புதிய தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு அரசின் கவனத்துக்கு எடுத்துசெல்வதாக அவர்களிடம் கூறியதாக தெரிகிறது.
 .
கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது...
  


1 comment:

  1. பாராளு மன்ற தேர்தல் நேரத்தில் கொடுத்த மனுக்கள் என்னாச்சு?

    உங்கள் ஊரை ஸ்மார்ட் டவுன் ஆக மாற்றி தருவோம் என்று அரசியல் வாதிகள் தேர்தல் நேரத்தில் உலர்வார்கள், தேர்தல் முடியும் வரை எல்லாம் நடக்க வாய்ப்புண்டு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.