.

Pages

Wednesday, September 3, 2014

அதிரை பேரூராட்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபர்கள் கணக்கெடுக்கும் பணி தீவிரம் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள நபர்களின் கணக்கெடுக்கும் பணிகள் பேரூராட்சியின் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபர்கள் ஆர்வத்துடன் வந்து பதிந்து செல்கின்றனர். இதனால் பேரூராட்சி அலுவலகம் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது.

அதிரை பேரூராட்சி நுழைவாயிலில் ஒட்டப்பட்ட நோட்டிசில் கூறப்பட்டுள்ளதாவது..

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.