.

Pages

Sunday, September 14, 2014

மற்றுமொரு சாதனையில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி !

அதிரை காதிர் முகைதீன் பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்கள் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற அறிவுத்திறன் போட்டிகளில் கலந்துகொண்டு முதல் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.

இதில் அப்துல் ஷக்கூர், ஹக்கீம் இப்ராஹீம் ஆகியோர் வினாடி வினா போட்டியில் கலந்துகொண்டு முதல் தரம் பெற்றுள்ளனர். அதே போல் ஓவியப்போட்டியில் நசீர் அஹமது கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி, முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியக்கழக பொறுப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள், சக மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

படங்கள் : நூவன்னா

      

5 comments:

  1. வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பாராட்டுகின்றேன், அவர்கள் வெற்றி ‎அடைய பெரிதும் பாடுபட்ட ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய ‎
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎

    By:-‎
    JMMA International General Consultancy & Services.‎
    All kind of documents work.‎
    Certificate Attestation.‎
    Web Designing.‎
    Flight Ticket Booking.‎
    All India Railway Ticket Booking.‎

    For any other enquiry, please contact us.‎
    jmmaigcs@gmail.com ‎

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துகின்றேன்.‎
    வெற்றிக்காக விறுவிறுப்பாக ஊக்கம் கொடுத்த ஆசிரியர்களை மதித்து ‎அவர்கள் இன்னும் பல மாணவர்களை திறம்பட உருவாக்க வேண்டும் ‎என்று வேண்டி வாழ்த்தி பாராட்டுகின்றேன். ‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. Congratulations all students and teachers

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் - பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி டிரஸ் கண்ணே கட்டுதே ( பார்த்து நடந்து போங்க சார் )

    ReplyDelete
  5. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றிக்குத் துணையாய் இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    இனிவரும் போட்டிகளிலும் இன்னும் முயற்சி செய்து சாதனை படைக்க வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.