இதில் அப்துல் ஷக்கூர், ஹக்கீம் இப்ராஹீம் ஆகியோர் வினாடி வினா போட்டியில் கலந்துகொண்டு முதல் தரம் பெற்றுள்ளனர். அதே போல் ஓவியப்போட்டியில் நசீர் அஹமது கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி, முதுகலை மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியக்கழக பொறுப்பாளர்கள், அலுவலக பணியாளர்கள், சக மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
படங்கள் : நூவன்னா
வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பாராட்டுகின்றேன், அவர்கள் வெற்றி அடைய பெரிதும் பாடுபட்ட ஆசிரியப்பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய
ReplyDeleteவாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
By:-
JMMA International General Consultancy & Services.
All kind of documents work.
Certificate Attestation.
Web Designing.
Flight Ticket Booking.
All India Railway Ticket Booking.
For any other enquiry, please contact us.
jmmaigcs@gmail.com
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்துகின்றேன்.
வெற்றிக்காக விறுவிறுப்பாக ஊக்கம் கொடுத்த ஆசிரியர்களை மதித்து அவர்கள் இன்னும் பல மாணவர்களை திறம்பட உருவாக்க வேண்டும் என்று வேண்டி வாழ்த்தி பாராட்டுகின்றேன்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
Congratulations all students and teachers
ReplyDeleteவாழ்த்துக்கள் - பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி டிரஸ் கண்ணே கட்டுதே ( பார்த்து நடந்து போங்க சார் )
ReplyDeleteவெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றிக்குத் துணையாய் இருந்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிவரும் போட்டிகளிலும் இன்னும் முயற்சி செய்து சாதனை படைக்க வேண்டும்.