.

Pages

Wednesday, July 12, 2017

சவுதியில் தீ விபத்து: இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி

அதிரை நியூஸ்: ஜூலை 12
சவுதி அரேபியா, நஜ்ரான் பிரதேசத்தில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டில் ஏற்பட்ட தீயால் 11 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜன்னல் இல்லாத பழையானதொரு வீட்டில் இத்தீ விபத்து ஏற்பட்டதாலேயே தப்பிக்க வழியின்றி இறந்துள்ளனர் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. மேல் விபரங்கள் இல்லை.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.