அதிரை நியூஸ்: ஜூலை 12
'அய்ன் துபை' துபையின் கண் எனப்பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ரங்கராட்டினம் துபையின் செயற்கை தீவான 'புளூ வாட்டர்ஸ்' தீவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப்பணிகள் நிறைவுறும் போது 210 மீட்டர் உயரத்தில் நிலைபெற்றிருக்கும். இதன் மூலம் ராஸ் வேகாஸில் உள்ள 167 மீட்டர் உயர ராட்டினத்தையும், 190 மீட்டர் உயரத்தில் நியூ யார்க்கில் அமையவுள்ள ராட்டினத்தையும் விஞ்சி நிற்கும்.
8 தொகுதிகளை உடைய இந்த ராட்டினத்தின் 5 வது தொகுதி வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. இன்னும் 3 தொகுதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ராட்டினம் இயங்க ஆரம்பமாகும் போது 360 டிகிரி சுற்றளவில் துபையின் முழுத் தோற்றத்தையும், அழகிய கடற்கரையையும் மேலிருந்தவாறு ரசித்து மகிழலாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
'அய்ன் துபை' துபையின் கண் எனப்பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ரங்கராட்டினம் துபையின் செயற்கை தீவான 'புளூ வாட்டர்ஸ்' தீவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப்பணிகள் நிறைவுறும் போது 210 மீட்டர் உயரத்தில் நிலைபெற்றிருக்கும். இதன் மூலம் ராஸ் வேகாஸில் உள்ள 167 மீட்டர் உயர ராட்டினத்தையும், 190 மீட்டர் உயரத்தில் நியூ யார்க்கில் அமையவுள்ள ராட்டினத்தையும் விஞ்சி நிற்கும்.
8 தொகுதிகளை உடைய இந்த ராட்டினத்தின் 5 வது தொகுதி வெற்றிகரமாக பொருத்தப்பட்டன. இன்னும் 3 தொகுதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ராட்டினம் இயங்க ஆரம்பமாகும் போது 360 டிகிரி சுற்றளவில் துபையின் முழுத் தோற்றத்தையும், அழகிய கடற்கரையையும் மேலிருந்தவாறு ரசித்து மகிழலாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.