அதிரை நியூஸ்: ஜூலை 12
அபுதாபியிலிருந்து கராச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தின் எரிபொருள் கலனின் வெளிப்புற தகடுகள் பலத்த காற்றில் பீய்த்து கொண்டு போனதால் சேதமடைந்தது. எனினும், விமானமும் அதிலிருந்த பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.
அதேபோல், டெல்லியிலிருந்து ராஞ்சிக்கு பறந்து கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தின் அவசரகால கதவுகளை திறக்க முயன்ற ஒருவனை சக பயணிகளும் விமானப் பணியாளர்களும் கும்மாங்குத்து குத்தி அடக்கினர். பின்பு விமானம் தரையிறங்கிய பின் மத்திய இந்தியப் பாதுகாப்பு படையினரிடம் (Central Indian Security Force - CISF) வசம் ஒப்படைத்தனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அபுதாபியிலிருந்து கராச்சி நோக்கி சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தின் எரிபொருள் கலனின் வெளிப்புற தகடுகள் பலத்த காற்றில் பீய்த்து கொண்டு போனதால் சேதமடைந்தது. எனினும், விமானமும் அதிலிருந்த பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.
அதேபோல், டெல்லியிலிருந்து ராஞ்சிக்கு பறந்து கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தின் அவசரகால கதவுகளை திறக்க முயன்ற ஒருவனை சக பயணிகளும் விமானப் பணியாளர்களும் கும்மாங்குத்து குத்தி அடக்கினர். பின்பு விமானம் தரையிறங்கிய பின் மத்திய இந்தியப் பாதுகாப்பு படையினரிடம் (Central Indian Security Force - CISF) வசம் ஒப்படைத்தனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.