தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாரங்களில், ( அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி உட்பட ) 23 ஊராட்சிகளில் வருகின்ற 18-07-2017 செவ்வாய்கிழமை அன்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெரம்பூர் 1 ம் சேத்தி, பிள்ளையார்பட்டி ஊராட்சிகளிலும், திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் அம்மையகரம், கடுவெளி ஊராட்சிகளிலும், பூதலுர் ஊராட்சி ஒன்றியத்தில் கோவிலடி, பூதலுர் ஊராட்சிகளிலும், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் தெக்கூர், தென்னமநாடு ஊராட்சிகளிலும், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பின்னையூர், நெய்வேலி தெற்கு ஊராட்சிகளிலும். கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சியிலும். திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் செம்மங்குடி. நரசிங்கம்பேட்டை ஊராட்சிகளிலும், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் அணைக்கரை ஊராட்சியிலும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் திருவைக்காவூர், தியாகசமுத்திரம் ஊராட்சிகளிலும், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அன்னப்பன்பேட்டை ஊராட்சியிலும், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தாமரங்கோட்டை தெற்கு, ஏரிப்புறக்கரை ஊராட்சிகளிலும். மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் மு்த்தாக்குறிச்சி, காசாங்காடு ஊராட்சியிலும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் அம்மையாண்டி. பெரியநாயகிபுரம் ஊராட்சிகளிலும் “நடப்பு நிதியாண்டில் 2017-18 ஆம் ஆண்டிற்கு எட்டாம் சுற்றாக 2015-16 மற்றும் 2016-17 ம் ஆண்டிற்கான மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்பின்படி சமு்க தணிக்கை மேற்கொள்ளல் தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
மேற்காணும் 13 வட்டாரங்களில் 23 ஊராட்சிகளில் மட்டும் உள்ள பொது மக்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் பெரம்பூர் 1 ம் சேத்தி, பிள்ளையார்பட்டி ஊராட்சிகளிலும், திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் அம்மையகரம், கடுவெளி ஊராட்சிகளிலும், பூதலுர் ஊராட்சி ஒன்றியத்தில் கோவிலடி, பூதலுர் ஊராட்சிகளிலும், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் தெக்கூர், தென்னமநாடு ஊராட்சிகளிலும், திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பின்னையூர், நெய்வேலி தெற்கு ஊராட்சிகளிலும். கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரநாட்டுக்கருப்பூர் ஊராட்சியிலும். திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் செம்மங்குடி. நரசிங்கம்பேட்டை ஊராட்சிகளிலும், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் அணைக்கரை ஊராட்சியிலும், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் திருவைக்காவூர், தியாகசமுத்திரம் ஊராட்சிகளிலும், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அன்னப்பன்பேட்டை ஊராட்சியிலும், பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் தாமரங்கோட்டை தெற்கு, ஏரிப்புறக்கரை ஊராட்சிகளிலும். மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் மு்த்தாக்குறிச்சி, காசாங்காடு ஊராட்சியிலும், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் அம்மையாண்டி. பெரியநாயகிபுரம் ஊராட்சிகளிலும் “நடப்பு நிதியாண்டில் 2017-18 ஆம் ஆண்டிற்கு எட்டாம் சுற்றாக 2015-16 மற்றும் 2016-17 ம் ஆண்டிற்கான மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்பின்படி சமு்க தணிக்கை மேற்கொள்ளல் தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
மேற்காணும் 13 வட்டாரங்களில் 23 ஊராட்சிகளில் மட்டும் உள்ள பொது மக்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.