அதிரை நியூஸ்: ஜூலை 14
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ளது காஸிரங்கா தேசிய பூங்கா எனும் இயற்கை எழில் கொஞ்சும் காடுகள். இந்த பூங்காவில் தான் உலகிலேயே அதிகமான ஒன்றை கொம்புடைய காண்டமிருகங்கள், யானை, ஹோக் மான் போன்றவை பெருமளவில் வசிக்கின்றன.
இங்கு சமீபத்திய பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு காட்டு உயிர்களும் சிக்கிய நிலையில் உயிர் தப்புவதற்காக மேட்டுப்பகுதிகளுக்குள்ளும், அருகிலுள்ள கிராமங்களுக்குள்ளும் படை எடுத்தன.
அருகிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 16 பேர் உயிழந்ததுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் மண்ணுக்கடியில் சிக்கியுள்ளதால் உயிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். இந்த மழை வெள்ளத்தால் அஸ்ஸாம் மற்றும் அருணாச்சால பிரதேச மாநிலங்களில் கூட்டாக 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது..
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ளது காஸிரங்கா தேசிய பூங்கா எனும் இயற்கை எழில் கொஞ்சும் காடுகள். இந்த பூங்காவில் தான் உலகிலேயே அதிகமான ஒன்றை கொம்புடைய காண்டமிருகங்கள், யானை, ஹோக் மான் போன்றவை பெருமளவில் வசிக்கின்றன.
இங்கு சமீபத்திய பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு காட்டு உயிர்களும் சிக்கிய நிலையில் உயிர் தப்புவதற்காக மேட்டுப்பகுதிகளுக்குள்ளும், அருகிலுள்ள கிராமங்களுக்குள்ளும் படை எடுத்தன.
அருகிலுள்ள அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 16 பேர் உயிழந்ததுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் மண்ணுக்கடியில் சிக்கியுள்ளதால் உயிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். இந்த மழை வெள்ளத்தால் அஸ்ஸாம் மற்றும் அருணாச்சால பிரதேச மாநிலங்களில் கூட்டாக 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது..
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.