.

Pages

Wednesday, July 12, 2017

மருத்துவ சிகிச்சை பெரும் அதிரை சிறுவன் நலம் பெற பிரார்த்திப்போம் !

அதிராம்பட்டினம், ஜூலை 12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், திலகர் தெருவை சேர்ந்தவர் ராஜிக் அகமது. இவரது மகன் அகமது மர்ஜூக் (வயது 18). பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். இந்நிலையில் சிறுவனின் சிறுநீரகம் திடீரென பாதிப்பு ஏற்பட்டு கடந்த 3 தினங்களாக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மருத்துவக் குழுவினரால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில். சென்னையில் மேற்கோள் சிகிச்சை அளிக்க மருத்துவர்களால் இன்று புதன்கிழமை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சிறுவன் அகமது மர்ஜூக், பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கும் படி அன்னாரது ( ஓ.கே.எம் ) குடும்பத்தினர் நம்மிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

19 comments:

  1. நலம்பெற துஆ செய்வோம் - ஆமின்

    ReplyDelete
  2. மருமகனார் அகமது மர்ஜூக் விரைந்து குணமடைய எல்லாம்வல்ல அல்லாஹ் அருள்வானாக. ஆமின்

    ReplyDelete

  3. நலம்பெற துஆ செய்வோம் - ஆமின்

    ReplyDelete
  4. வல்ல ரஹ்மான் பூரண நல்ல ஆரோக்கியத்தை தந்து குணமடைய செய்வானக (ஆமீன்)

    ReplyDelete
  5. வல்ல ரஹ்மான் பூரண நல்ல ஆரோக்கியத்தை தந்து குணமடைய செய்வானக (ஆமீன்)

    ReplyDelete
  6. Thanks for all brothers who made dua.

    ReplyDelete
  7. Ya Allah grant my nephew shifa and give him the best of health.

    ReplyDelete
  8. இன்ஷா அல்லாஹ் சிறுவன் அகமது மர்ஜூக்கிற்கு விரைந்த பரிபூரண சுகத்தை பெற்று அவன் பெற்றோர், குடும்பத்தினர் படும் கவலைகள் எல்லாம் தீர்ந்து சந்தோசப்பெரு மூச்சு விட‌ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச்செய்வோம்.

    நம்மூரில் அடிக்கடி இதுபோன்ற சிறுநீரக சம்மந்தமான நோய்கள் வயது வித்தியாசமின்றி வர முக்கிய காரண,காரணியாக எது இருக்கும்?

    சிறுவர்கள் வீட்டிலும், வெளியிலும் உட்கொள்ளும் உணவு திண்பண்டங்கள் பற்றியும், அவர்கள் இடையில் ஏற்படும் ஏதேனும் உடல்நலக்குறைவால் மருத்துவர்கள் எழுதி தரும் மருந்து மாத்திரைகள் பற்றியும் ஆராயப்பட வேண்டும்.

    ReplyDelete
  9. அகமது மர்ஜூக் விரைந்து குணமடைய எல்லாம்வல்ல அல்லாஹ் அருள்வானாக. ஆமின்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.