தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், திலகர் தெருவை சேர்ந்தவர் ராஜிக் அகமது. இவரது மகன் அகமது மர்ஜூக் (வயது 18). பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர். இந்நிலையில் சிறுவனின் சிறுநீரகம் திடீரென பாதிப்பு ஏற்பட்டு கடந்த 3 தினங்களாக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மருத்துவக் குழுவினரால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில். சென்னையில் மேற்கோள் சிகிச்சை அளிக்க மருத்துவர்களால் இன்று புதன்கிழமை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சிகிச்சை பெற்று வரும் சிறுவன் அகமது மர்ஜூக், பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்திக்கும் படி அன்னாரது ( ஓ.கே.எம் ) குடும்பத்தினர் நம்மிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
நலம்பெற துஆ செய்வோம் - ஆமின்
ReplyDeleteஆமின்
Deleteமருமகனார் அகமது மர்ஜூக் விரைந்து குணமடைய எல்லாம்வல்ல அல்லாஹ் அருள்வானாக. ஆமின்
ReplyDeleteஆமீன்
DeleteThis comment has been removed by the author.
Delete
ReplyDeleteநலம்பெற துஆ செய்வோம் - ஆமின்
ஆமீன்
Deleteவல்ல ரஹ்மான் பூரண நல்ல ஆரோக்கியத்தை தந்து குணமடைய செய்வானக (ஆமீன்)
ReplyDeleteஆமீன்
Deleteவல்ல ரஹ்மான் பூரண நல்ல ஆரோக்கியத்தை தந்து குணமடைய செய்வானக (ஆமீன்)
ReplyDeleteஆமீன்
DeleteThanks for all brothers who made dua.
ReplyDeleteYa Allah grant my nephew shifa and give him the best of health.
ReplyDeleteஆமீன்
DeleteThis comment has been removed by the author.
Deleteஇன்ஷா அல்லாஹ் சிறுவன் அகமது மர்ஜூக்கிற்கு விரைந்த பரிபூரண சுகத்தை பெற்று அவன் பெற்றோர், குடும்பத்தினர் படும் கவலைகள் எல்லாம் தீர்ந்து சந்தோசப்பெரு மூச்சு விட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச்செய்வோம்.
ReplyDeleteநம்மூரில் அடிக்கடி இதுபோன்ற சிறுநீரக சம்மந்தமான நோய்கள் வயது வித்தியாசமின்றி வர முக்கிய காரண,காரணியாக எது இருக்கும்?
சிறுவர்கள் வீட்டிலும், வெளியிலும் உட்கொள்ளும் உணவு திண்பண்டங்கள் பற்றியும், அவர்கள் இடையில் ஏற்படும் ஏதேனும் உடல்நலக்குறைவால் மருத்துவர்கள் எழுதி தரும் மருந்து மாத்திரைகள் பற்றியும் ஆராயப்பட வேண்டும்.
ஆமீன்
Deleteஅகமது மர்ஜூக் விரைந்து குணமடைய எல்லாம்வல்ல அல்லாஹ் அருள்வானாக. ஆமின்
ReplyDeleteஆமீன்
Delete