தஞ்சாவூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று மதிப்பெண் சான்று வழங்கப்படும். அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவ மாணவிகள், வேலை வாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை வேலை வாய்ப்புத் துறையின் https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். இவ்விணைய தளத்தின் மூலம் பதிவு செய்தல், புதுப்பித்தல் கூடுதல் கல்வி பதிவு செய்தல் மற்றும் வேலை வாய்ப்பு அடையாள அட்டை பிரதி எடுத்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.
மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும். அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்புப் பதிவு செய்து கொள்ளலாம். எனவே பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10ம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடனும், புதிதாக பதிவு செய்ய விரும்புவோர் குடும்ப அட்டை / ஆதார் அட்டை / பான் அட்டை (Pan Card) / மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை / கடவுச் சீட்டு (Passport) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மதிப்பெண் சான்று பெறும் போது எடுத்து வர வேண்டும்.
ஆதார் எண் தவறாமல் பதிவு செய்யப்பட வேண்டும். பள்ளிகளில் வேலை வாய்ப்பு பதிவுப் பணி நடைபெறும். 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளினையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை வேலை வாய்ப்புத் துறையின் https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். இவ்விணைய தளத்தின் மூலம் பதிவு செய்தல், புதுப்பித்தல் கூடுதல் கல்வி பதிவு செய்தல் மற்றும் வேலை வாய்ப்பு அடையாள அட்டை பிரதி எடுத்தல் ஆகியவற்றையும் மேற்கொள்ளலாம்.
மேலும், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் மதிப்பெண் சான்று வழங்கப்படும். அந்தந்த பள்ளிகளிலேயே வேலை வாய்ப்புப் பதிவு செய்து கொள்ளலாம். எனவே பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10ம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்த வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடனும், புதிதாக பதிவு செய்ய விரும்புவோர் குடும்ப அட்டை / ஆதார் அட்டை / பான் அட்டை (Pan Card) / மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை / கடவுச் சீட்டு (Passport) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஆவணத்தை மதிப்பெண் சான்று பெறும் போது எடுத்து வர வேண்டும்.
ஆதார் எண் தவறாமல் பதிவு செய்யப்பட வேண்டும். பள்ளிகளில் வேலை வாய்ப்பு பதிவுப் பணி நடைபெறும். 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளினையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.