பட்டுக்கோட்டை, ஜூலை 08
நாம் தமிழர் கட்சி செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கீதா கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில், பேராவூரணியில் வரும் 12 ந் தேதி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் கூட்டத்தில் திரளாக பங்கேற்பது, பட்டுக்கோட்டையில் புதிய அலுவலகம் திறப்பு, பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது, அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள் நியமனம், அலுவலகம் திறப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்.
நாம் தமிழர் கட்சி செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கீதா கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில், பேராவூரணியில் வரும் 12 ந் தேதி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் கூட்டத்தில் திரளாக பங்கேற்பது, பட்டுக்கோட்டையில் புதிய அலுவலகம் திறப்பு, பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது, அதிராம்பட்டினம் பேரூர் புதிய நிர்வாகிகள் நியமனம், அலுவலகம் திறப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.