அதிரை நியூஸ்: அக்.18
திடீரென வீசிய சூறாவளி காற்றால் அயர்லாந்து நாட்டின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்தது. 3 பேர் மரணமடைந்ததுடன் 3 லட்சம் பேருக்கு மேல் மின்சாரம் இன்றி அவதிப்படுகின்றனர். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மின்சாரம் முழுமையாக சீரடைய 10 தினங்கள் ஆகுமாம்.
அட்லாண்டிக் கடலில் வீசும் ஒபேலியா (Ophelia) எனப்படும் இந்த சூறாவளி 1939 ஆம் ஆண்டிற்குப் பின் வீசிய மிக பலத்த காற்றாகும். இந்த சூறாவளி மணிக்கு 191 கி.மீ (119 மைல்) வேகத்தில் வீசியது இதனால் விமான நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டதுடன் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் புயல் மேலும் வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து என பயணித்து மணிக்கு 80 கி.மீ என்ற வேகத்தில் வலுவிழக்குமாம்.
இந்த 15வது அட்லாண்டிக் சூறாவளி இதற்கு முன் 30 ஆண்டுகளுக்கு முன் 1987 ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் முன் வீசிய பெரும் புயல் காற்றினால் இங்கிலாந்தில் சுமார் 18 பேர் மரணமடைந்திருந்தனர்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
திடீரென வீசிய சூறாவளி காற்றால் அயர்லாந்து நாட்டின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்தது. 3 பேர் மரணமடைந்ததுடன் 3 லட்சம் பேருக்கு மேல் மின்சாரம் இன்றி அவதிப்படுகின்றனர். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மின்சாரம் முழுமையாக சீரடைய 10 தினங்கள் ஆகுமாம்.
அட்லாண்டிக் கடலில் வீசும் ஒபேலியா (Ophelia) எனப்படும் இந்த சூறாவளி 1939 ஆம் ஆண்டிற்குப் பின் வீசிய மிக பலத்த காற்றாகும். இந்த சூறாவளி மணிக்கு 191 கி.மீ (119 மைல்) வேகத்தில் வீசியது இதனால் விமான நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டதுடன் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் புயல் மேலும் வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து என பயணித்து மணிக்கு 80 கி.மீ என்ற வேகத்தில் வலுவிழக்குமாம்.
இந்த 15வது அட்லாண்டிக் சூறாவளி இதற்கு முன் 30 ஆண்டுகளுக்கு முன் 1987 ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 16 ஆம் நாள் முன் வீசிய பெரும் புயல் காற்றினால் இங்கிலாந்தில் சுமார் 18 பேர் மரணமடைந்திருந்தனர்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.