அதிராம்பட்டினம், மேலத்தெரு சவுக்கு கொல்லை பகுதியைச் சேர்ந்த மர்ஹூம் சேக் நூர்தீன் அவர்களின் மகனும், மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர், அப்துல் வஹாப் ஆகியோரின் மருமகனும், எஸ். பஷீர் அகமது அவர்களின் சகோதரரும், மதார்ஷா, கமாலுதீன் ஆகியோரின் சகலையும், அ.அ சாகுல் ஹமீது, அ.அ முகமது தம்பி ஆகியோரின் மச்சானும், அக்பர் அலி, ரஹ்மத்துல்லாஹ், அப்துல் ரவூப் ஆகியோரின் மாமனாருமாகிய எஸ். காதர் சாஹிப் (வயது 63) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.
ReplyDelete