.

Pages

Sunday, April 15, 2018

ஷார்ஜாவில் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு!

அதிரை நியூஸ்: ஏப்.15
ஷார்ஜா அரசுத்துறைகளில் பணியாற்றும் வெளிநாடு மற்றும் இமராத்தி ஊழியர்கள் என அனைவருக்கும் 2018 ஜனவரி மாதம் முதல் முன்தேதியிடப்பட்ட 10% சம்பள உயர்வு வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஷார்ஜா ஆட்சியாளர் டாக்டர். ஷேக் சுல்தான் பின் முஹமது அல் கஸீமி அவர்கள்.

முதலில் ஷார்ஜா அரசுத்துறைகளில் பணியாற்றும் இமராத்தி ஊழியர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்ததை மாற்றி வெளிநாட்டை சேர்ந்த ஷார்ஜா அரசு ஊழியர்களும் இச்சம்பள உயர்வை பெறலாம் என மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sources: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.