தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் விலங்கியல் துறை இணைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ஏ.அம்சத்.
உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் 'விலங்கியல் வளங்கள்' என்ற இணையதள சேவையை தொடங்கி வழிநடத்தி வருகிறார். இவரது சேவையை பாராட்டும் வகையில், மதுரை 'மாவண்டிரிக்ஸ் டெக்னாலஜிஸ்' என்ற மென்பொருள் நிறுவனத்தின் 6-வது ஆண்டு விழாவில், 'சிறந்த ஆசிரியர் விருது' சனிக்கிழமை வழங்கப்பட்டது. விருதினை அந்நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி இன்ஜினியர் ஏ.சாதிக்பாட்சா வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அடுக்குத்தொடர் அத்தனையும்
ReplyDeleteகைக்குள் வைத்திருக்கும் ஆசிரியர் த்ஜித்தரே!
தட்டிக் கொடுத்து சுற்றம் வளர்க்கும் பண்பாளரே!!!
வெளிப்படையான கருத்துக்கள் கொடுத்து எங்களை
அண்ணாந்து பார்க்க வைத்த அன்பரே..
தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்
சிரித்த முகத்துக்கு சொந்தக் காரர் என்றால் அது தங்களையே சாரும்
மணிச்சுடர் நிருபர் ஷாஹுல் ஹமீது அவர்களே,
Deleteஉங்கள் ஊக்கமூட்டும் பாராட்டுகளுக்கு நன்றி.
எல்லோருக்கும் பயன் தரக்கூடிய பண்புகளைப் பெற்று, மாணவர்கள், ஆசிரியர்கள், இந்த சமூகம் மற்றும் நம் சமுதாயம் முன்னேற பாடுபட வேண்டும் என்ற இலட்சியத்துடன் செயலாற்றிவரும் என் பணிகள் தங்களைப்போன்றும் மற்றும் அதிரை நியூஸ் நிருபர் நீஜாம் அவர்களைப்போன்றும் தொய்வில்லாமல் தொடர துஆ செய்யுங்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteகளிமண்ணாய் கிடந்த மாணவனை இணைத்து அவனுக்கு உரு கொடுத்து அவனை பக்குவப்படுத்தி இந்த உலகிற்கு நல்லதொரு குடிமகனாய் வழங்கும் பெருமை ஆசியருக்கே பொருந்தும்
ReplyDeleteஅந்த வகையில் அம்ஜத்சார் அவர்கள் மாணவர்கள் மேல் அதிகமான அக்கரை கொண்டவர்கள் என்று நான் சொல்ல வில்லை இத்தலத்தில் உள்ள ஏகப்பட்ட மாணவர்கள் மனதில் நினைத்ததை நான் வெளி படுத்தி உள்ளேன்
ஆசிரிய பெருந்தகைக்கு நன்றிகள்