அதிரை நியூஸ்: ஜூலை 01
கத்தார் நாட்டிற்கும் சவுதி உள்ளிட்ட சில வளைகுடா நாடுகளுக்கும் இடையில் ராஜிய உறவுகள் கடந்த வருட ரமலான் மாத மத்தியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த வேண்டத்தகாத சச்சரவுகளால் கடந்த வருட ஹஜ் யாத்திரையை கத்தார் நாட்டு முஸ்லீம்கள் நிறைவேற்ற இயலாமல் போனாது.
இந்த வருடம் ஹஜ்ஜை நிறைவேற்ற விரும்பும் கத்தார் நாட்டு மக்களுக்காக சவுதி அரசின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் கத்தார் நாட்டு மக்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்திட ஏற்ற வகையில் இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதுடன் இது எதிர்வரும் துல் காயிதா மாதம் முதல் இயங்கும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த இணைய தளம் வழியாகவே கத்தார் நாட்டு பிரஜைகள் மக்கா, மதினா மற்றும் பிற புனித இடங்களில் தங்குமிடம், வாகன உள்ளிட்ட பிற உதவிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கத்தார் நாட்டு பிரஜைகள் கத்தார் ஏர்லைன்ஸ் தவிர்த்து வேறு எந்த விமானச் சேவைகளின் வழியாகவும் ஜித்தா விமான நிலையத்தில் மட்டும் வந்திறங்கலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
கத்தார் நாட்டிற்கும் சவுதி உள்ளிட்ட சில வளைகுடா நாடுகளுக்கும் இடையில் ராஜிய உறவுகள் கடந்த வருட ரமலான் மாத மத்தியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. இந்த வேண்டத்தகாத சச்சரவுகளால் கடந்த வருட ஹஜ் யாத்திரையை கத்தார் நாட்டு முஸ்லீம்கள் நிறைவேற்ற இயலாமல் போனாது.
இந்த வருடம் ஹஜ்ஜை நிறைவேற்ற விரும்பும் கத்தார் நாட்டு மக்களுக்காக சவுதி அரசின் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் கத்தார் நாட்டு மக்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்திட ஏற்ற வகையில் இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதுடன் இது எதிர்வரும் துல் காயிதா மாதம் முதல் இயங்கும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த இணைய தளம் வழியாகவே கத்தார் நாட்டு பிரஜைகள் மக்கா, மதினா மற்றும் பிற புனித இடங்களில் தங்குமிடம், வாகன உள்ளிட்ட பிற உதவிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கத்தார் நாட்டு பிரஜைகள் கத்தார் ஏர்லைன்ஸ் தவிர்த்து வேறு எந்த விமானச் சேவைகளின் வழியாகவும் ஜித்தா விமான நிலையத்தில் மட்டும் வந்திறங்கலாம் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளனர்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.