அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சேக்காதி அவர்களின் மகனும், மர்ஹூம் சி.கா.மு அவர்களின் மருமகனும், சரபுதீன் அவர்களின் சகோதரரும், ஒரத்தநாடு ஜலால், காதர் மஸ்தான், பாரூக் ஆகியோரின் மச்சானும், மன்சூர் அகமது, யாசர் ஆகியோரின் தகப்பனாரும், ஹாஜி முகமது, தமீம் அன்சாரி ஆகியோரின் பெரிய தகப்பனாருமாகிய முத்து மரைக்கான் (வயது 65) அவர்கள் இன்று காலை 9 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (09-11-2018) மாலை அஸர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete