அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் மு.ப முகமது பக்கீர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது அசன் லெப்பை, மர்ஹூம் முகமது இப்ராஹீம், மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும், மு. கமாலுதீன், அப்துல் ஜப்பார், அப்துல் ரஹ்மான், அலி அக்பர் ஆகியோரின் தகப்பனாரும், அபூபக்கர், அப்துல்லா, நெய்னா முகமது ஆகியோரின் அவர்களின் மாமனாருமாகிய மு.ப.மு முகமது சாலிஹ் (வயது 91) அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (25-07-2019) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்