.

Pages

Thursday, May 1, 2014

வறண்டு காணும் அதிரையில் திடீர் மழை !

அதிரையில் இன்று காலை 7 மணியளவில் திடீரென மிதமான மழை பெய்துவருகிறது.

கடந்த சில மாதங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்டு வந்த அதிரை நகரம் இந்த திடீர் மழையால் குளிர்ச்சியாக காணப்படுகிறது. வானம் மேகம் மூட்டத்துடன் காட்சியளிக்கின்றன. இந்த மிதமான மழை கன மழையாக நீடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான அதிரையர்களின் விருப்பமாக இருக்கிறது.

8 மணி செய்தி : மிதமாக பெய்துவந்த மழை நின்றுவிட்டது :( 


3 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights
    Thanjoor District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. பேராவூரணிக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்க

    ReplyDelete
  3. மீண்டும் வாணிலை மையத்திலிருந்து ரமணன் அவர்களை காணலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.