.

Pages

Wednesday, May 7, 2014

கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டோருக்கு அதிரையில் மறுபரிசோதனை முகாம் !

அதிரை லயன்ஸ் சங்கம் - காதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நமதூர் சாரா திருமண மண்டபத்தில் கடந்த [ 22-03-2014] அன்று நடைபெற்றது. அன்றைய முகாமில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றனர். இதில் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளபட்டது.

இதைதொடர்ந்து அதிரை சாரா திருமண மஹாலுக்கு இன்று வருகைதந்து மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர், கண் அறுவை சிகிச்சை மேற்கொண்டோருக்கு இலவசமாக மறுபரிசோதனையை மேற்கொண்டனர்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.