இதுகுறித்து அப்பகுதியினர் நம்மிடம் கூறுகையில்...
'விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக இந்த பணிகளுக்கு பயன்படுத்தும் தரமற்ற பைப்புகளால் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது. இதனால் கூடுதல் செலவுகள் ஏற்படுவதுடன் குடிநீரும் வீண் விரயமாகின்றன. குளம் போல அருகில் தேங்கியும் காட்சியளிக்கின்றன. அதிரையில் சில பகுதிகளில் போதுமான அளவு குடிநீர் கிடைக்காத நிலையில், இதுபோன்று குடிநீர் வீணாக விரயமாவதை தடுக்கப்பட வேண்டும், சம்பந்தபட்ட பேரூராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து இவற்றை சரிசெய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்' என்கின்றனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
யாருங்க வேலையை சரியாக செய்யுறது?.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights
Thanjoor District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeleteகாண்ட்ராக்டர் கொடுக்கும் 10 பெர்சென்ட் கமிசனுக்காக நாக்கை தொங்க போட்டுள்ள எந்தொவொரு கவுன்சிலரும், அதிகாரியும் கண்டுகொள்ள மாட்டங்க
ReplyDeleteஎல்லா இடத்திலேயும் இதே நிலைமைதான். இவனுக்கு அவன் பரவாயில்லே, அவனுக்கு இவன் தேவலைங்கிரதெல்லாம் சுத்த வேஸ்ட்
எல்லாமே பணம், துட்டு, மணி
குடிநீர் தினமும் பரிசோதித்தபின்பே வினியோகம் என்ற நிலை இருந்தால் தான் இதுபோன்ற மாசு இல்லா சுத்தம்மான குடிநீர் கிடைக்கும் அதற்க்கு நமதூர் ஜேர்மன் பொறுப்பேற்க்க வேண்டும் என்று இதன் மூலம் பொதுமக்கள் சார்ப்பாக கேட்டுக்கொள்கிறேன். செய்வாரா?
ReplyDeleteகுடிநீர் தினமும் பரிசோதித்தபின்பே வினியோகம் என்ற நிலை இருந்தால் தான் இதுபோன்ற மாசு இல்லா சுத்தம்மான குடிநீர் கிடைக்கும் அதற்க்கு நமதூர் ஜேர்மன் பொறுப்பேற்க்க வேண்டும் என்று இதன் மூலம் பொதுமக்கள் சார்ப்பாக கேட்டுக்கொள்கிறேன். செய்வாரா?
ReplyDeleteகுழாய் உடைப்பு தண்ணீரில் மண் கலப்பு. இனிவரும் தலைப்புகள் எப்படி இருக்கும் போட்ட தார் ரோட்ல மண் தெரியுது எதிர்பார்க்கப்படுகிறது.
ReplyDelete