இன்று பகல் அதிரை பேருந்து நிலையத்தில் நகர கிளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் வைத்திலிங்கம் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
இதில் அதிமுக கட்சியின் மாவட்ட, ஒன்றியம், கிளை நிர்வாகிகள், அதிமுகவினர் திரளாக கலந்துகொண்டனர். பொதுமக்களுக்கு நீர்மோர், தர்பூசனி ஆகியன வழங்கப்பட்டது.
புகைப்படங்கள் : அப்துல் ரஹ்மான்
கத்தரி வெயிலில் வாடும் மக்களுக்கு இலவச சுத்தமான தண்ணீர் - மோர் வழங்க கொடா நாட்டிலிருந்து உத்தரவு, சுத்தமான தண்ணியா? ரூபாய் 10 கொடுத்தானே கிடைக்கும்?
ReplyDeleteஇரண்டு நாளைக்கு இரண்டு பானையில் தண்ணீர் இருக்கும் 3 வது நாளில் அங்கே மாடு தான் நிற்கும், எல்லாம் கண்துடைப்பு,
ஒட்டு பதிவு நடக்கும் போது மட்டும் பவர் இருந்தது அடுத்த நாள் வழக்கம் போல் பவர் கட் , என்ன மாயமோ போங்க.
அமைச்சர் முகத்தில் ஒரு கலகலப்பு இல்லையே, தேர்தல் முடிவு பயமோ
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights
Thanjoor District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
மக்களின் தண்ணீர் தாகத்தை தீர்த்துவைத்த அ இ அ தி மு க வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமக்களின் தண்ணீர் தாகத்தினை தீர்த்து வைத்தது போல் மின்சார,பால்,பஸ் கட்டணம் ஆகியவற்றினை குறைத்து பொதுமக்கள் மக்கள்படும் கஷ்டங்களை தீர்த்து வைப்பீர்களா ? தீர்த்து வைப்பீர்களா ?
Delete