.

Pages

Wednesday, May 7, 2014

அதிரையில் மார்க்க அறிவுத்திறன் போட்டிக்கான அறிவிப்பு !

அதிரையில் உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் குழு மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகியோர் இணைந்து நடத்தும் மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற உள்ளது.

தலைப்புகள்:
1. திருக்கலிமாவில் அல்லாஹ்வின் பெயரும், அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களின் பெயரும் இருப்பதால் அவர்களைத் தெளிவாக அறிவது கடமை.
2. பெண்கள் திலகம் அன்னை ஃபாத்திமா நாயகம் (ரலி)

நிபந்தனைகள் :
1. 17 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.
2. ஏதாவது ஒரு தலைப்பில் 6 நிமிடம் மட்டும் சொற்பொழிவு ஆற்றவேண்டும்.
3. தாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பை முன்கூட்டியே தெரியப் படுத்த வேண்டும்.
4. விழா நடுவர்களின் தேர்ந்தெடுப்பில் முதல் பரிசு Rs.1000/-
5. ஆறுதல் பரிசுகளும் உண்டு.

அழைப்பை ஏற்று எதிர்பார்பைவிட அதிக அளவில் மாணவர்கள், மாணவிகள் பெயர்களைப் முன்பதிவுச் செய்ததினால் பேச்சு போட்டியை முன்கூட்டியே வரும் 18.05.2014 அன்று மதியம் 02.30 மணிக்கு பெரிய நெசவுத் தெரு மஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாம் சங்கத்தில் 'அதிரை கவிஞர்' மு.முஹம்மது தாஹா அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது.

மேலும் விருப்பம் உள்ள மாணவ/மாணவியர்கள் 12.05.2014 க்குள் தங்கள் பெயரையும் பதிவு செய்துக்கொள்ளலாம்.

தொடர்புக்கு கைப்பேசி எண்கள்: 90034 19129, 97902 82655, 99520 39825. 

உங்கள்,
உஸ்வத்துன் ஹசனா மீலாது விழாக் குழு.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்,
அதிராம்பட்டினம்.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வெற்றி பெருவோர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.