.

Pages

Monday, September 1, 2014

காட்டுக்குளத்தை அடுத்து மரைக்கா குளத்திற்கு தண்ணீர் திறப்பு !

அதிரை பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக இருந்து வரும் காட்டுகுளத்திற்கு சிஎம்பி வாய்க்கால் வழியாக நேற்று அதிகாலை முதல் ஆற்று நீர் வந்தடைந்தது. இதை அடுத்து சிஎம்பி வாய்க்காலின் இணைப்பில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 11.30 மணி முதல் மரைக்கா குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீருடன் காட்சியளிக்கும் காட்டுக்குளம்





முட்புதர்களை அப்புறப்படுத்தும் அப்பகுதி இளைஞர்கள்


4 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மனவலிமை.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.‎
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.‎
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. அல்ஹம்ந்து லில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுகே..

    ReplyDelete
  3. நூர் முஹம்மது என்கிற ( நூவன்னா ) காக்கா அவர்ஹளே.......
    நெருப்பு அருஹில் உங்கள் அழஹிய சிரிப்பு கலக்கிறிங்க போங்க.........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.