இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான தொழுகையை தினமும் நிலை நிறுத்திக்கொள்ளவதற்கு முன்பு தம்மை தூய்மைப்படுத்தி கொள்வது ஒவ்வொரு தொழுகையாளிக்கும் அவசியமாக இருந்து வருகிறது. இதற்காக அகலில் நிரப்பட்ட தண்ணீரில் கை, கால்கள் முகம், வாய், தலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை சுத்தப்படுத்திக்கொள்ள உதவுகிறது. இதனால் ஹவ்து சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.
சரி விசயத்திற்கு வருவோம்...
இங்கே இணைக்கப்பட்டுள்ள ஹவ்தின் ( அகல் ) படங்கள் அதிரையில் உள்ள பள்ளிவாசல்களில் ஒன்றில் எடுக்கப்பட்டது. இது எந்த பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ள ஹவ்தின் ( அகல் ) புகைப்படம் ?
சரியான விடைகளை கருத்துரை ( கமெண்ட்ஸ் ) பகுதியில் பதியவும்...
Masjid al JAVIA
ReplyDeleteஜாவியா பள்ளி
ReplyDeleteDhikurul javiya
ReplyDeleteMODAKUNDU MASJID
ReplyDeletejaaviya100%
ReplyDeleteMasjid Haneef
ReplyDeleteஇது புதுப்பள்ளிக்கு சொந்தமானது.
ReplyDeleteBy:-
JMMA International General Consultancy & Services.
All kind of documents work.
Web Designing.
Flight Ticket Booking.
All India Railway Ticket Booking.
For any other enquiry, please contact us.
jmmaigcs@gmail.com
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteகேள்விக்கும் நன்றி.
அருமையான கேள்வி.
ஒரே பள்ளிக்கு போய் வருவதால், இது எந்த பள்ளியில் உள்ளது என்று என்னால் சொல்லமுடியாது.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
A.J PALLIVASAL
ReplyDeleteA.J PALLIVASAL
ReplyDeleteA.J.PALLIVASAL
ReplyDeleteஇதனால் என்ன பயன் இருக்கின்றன,எந்தெந்த பள்ளியில் இறையச்சம்(அத்தஹ்வா) உள்ளன அதற்க்கு என்ன அழவுகோள் என்றால் பயனாக இருக்கும் , யார் நிர்வாகம், யார் நிர்வகிக்க தகுதியானவர்கள்?
ReplyDeleteபிஸ்மில்லாஹ்ஹிற்றஹ்மான்னிற்றஹீம்
إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ ۖ فَعَسَىٰ أُولَٰئِكَ أَن يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ
அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள். 9:18
javiya masjid
ReplyDelete100% Jaaviya
ReplyDelete100% Jaaviya
ReplyDelete