அதிராம்பட்டினம், மார்ச்-13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க அதிரையின் முக்கிய பகுதிகளில் கரும்பு ஜூஸ், சர்பத் குளிர்பானங்கள் விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் அதிரையின் பிரதான பகுதிகளுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து அதிராம்பட்டினம், தக்வா பள்ளிவாசல் அருகே மொத்தமாகவும், சில்லறையாகவும் தர்பூசணி வியாபாரம் செய்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் ஓலையூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில்;
'வெயில் சீசன் துவங்கியதை அடுத்து தர்பூசணி வியாபாரத்தை துவங்கியுள்ளோம். திண்டி்தவணத்திலிருந்து மொத்தமாக வாங்கி வந்து இப்பகுதியில் விற்பனை செய்கிறோம். வெப்பம் முடியும் வரை விற்பனை தொடரும். ஒரு கிலோ ரூ. 15 க்கு விற்பனை செய்கிறோம். தினமும் 50 முதல் 60 பழங்கள் வரை விற்பனையாகிறது. சில்லறையாகவும் விற்பனை செய்கிறோம். பள்ளிக்குழந்தைகள் அதிகளவில் வாங்குகின்றனர்' என்றார்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. பகலில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க அதிரையின் முக்கிய பகுதிகளில் கரும்பு ஜூஸ், சர்பத் குளிர்பானங்கள் விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் அதிரையின் பிரதான பகுதிகளுக்கு தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து அதிராம்பட்டினம், தக்வா பள்ளிவாசல் அருகே மொத்தமாகவும், சில்லறையாகவும் தர்பூசணி வியாபாரம் செய்து வரும் புதுக்கோட்டை மாவட்டம் ஓலையூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் கூறுகையில்;
'வெயில் சீசன் துவங்கியதை அடுத்து தர்பூசணி வியாபாரத்தை துவங்கியுள்ளோம். திண்டி்தவணத்திலிருந்து மொத்தமாக வாங்கி வந்து இப்பகுதியில் விற்பனை செய்கிறோம். வெப்பம் முடியும் வரை விற்பனை தொடரும். ஒரு கிலோ ரூ. 15 க்கு விற்பனை செய்கிறோம். தினமும் 50 முதல் 60 பழங்கள் வரை விற்பனையாகிறது. சில்லறையாகவும் விற்பனை செய்கிறோம். பள்ளிக்குழந்தைகள் அதிகளவில் வாங்குகின்றனர்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.