அதிரை நியூஸ்: மார்ச்-01
தாய்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஊர் 'புரிராம்' (Buriram). இங்கு ஒரு தாய் மக்களாக பிறந்த நாய்களில் ஒன்று எதிர்பாரவிதமாக காரில் அடிபட்டு இறந்துவிட்டது.
இறந்த நாயை மற்றொரு நாய் ஒரு குழியில் தள்ளி தனது மூக்கால் மண்ணை தள்ளி மூடியது மேலும் மண்ணை தள்ளுவதற்கு தனது கால்களை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை என்பதுடன் அது அடக்கம் செய்து கொண்டிருக்கும் போதே தானும் குழிக்குள் இறங்கி உயிரழந்த தனது சகோதர நாயின் உடலை வாஞ்சையுடன் நுகர்ந்த காட்சிகள் நெஞ்சைப்பிழியும் நெகிழ்வான சம்பவமாக அமைந்திருந்தது.
தாய்லாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஊர் 'புரிராம்' (Buriram). இங்கு ஒரு தாய் மக்களாக பிறந்த நாய்களில் ஒன்று எதிர்பாரவிதமாக காரில் அடிபட்டு இறந்துவிட்டது.
இறந்த நாயை மற்றொரு நாய் ஒரு குழியில் தள்ளி தனது மூக்கால் மண்ணை தள்ளி மூடியது மேலும் மண்ணை தள்ளுவதற்கு தனது கால்களை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை என்பதுடன் அது அடக்கம் செய்து கொண்டிருக்கும் போதே தானும் குழிக்குள் இறங்கி உயிரழந்த தனது சகோதர நாயின் உடலை வாஞ்சையுடன் நுகர்ந்த காட்சிகள் நெஞ்சைப்பிழியும் நெகிழ்வான சம்பவமாக அமைந்திருந்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.