அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புற பகுதியை சேர்ந்த இஸ்மாயில் அவர்களின் மனைவியும், செய்யது முகம்மது, முஹம்மது அலி ஆகியோரின் சகோதரியும், அப்துல் ஹலீம் அவர்களின் தாயாரும், பரக்கத் அலி, அஜ்மீர் கான், நவாஸ் கான், ஆகியோரின் மாமியாருமாகிய ரோஜூநிஷா அவர்கள் இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹிவ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDelete