.

Pages

Thursday, October 19, 2017

ஷார்ஜா போக்குவரத்து வீதிமீறல் அபராதங்களில் 50% தள்ளுபடி அறிவிப்பு !

அதிரை நியூஸ்: அக். 19
ஷார்ஜா போக்குவரத்து விதி மீறல் அபராதங்களில் 50% தள்ளுபடி அறிவுத்துள்ளது.

போக்குவரத்து விதிமீறல் குற்றங்களில் ஈடுபட்டு அபராதங்களை இதுவரை செலுத்தாமல் உள்ளவர் (நாளை) அக்டோபர் 19 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை 50 சதவிகித தள்ளுபடியுடன் செலுத்தலாம் மேலும் அவர்களுடைய கரும்புள்ளிகளும் ரத்து செய்யப்படும் என ஷார்ஜா போக்குவரத்து போலீஸ் அறிவித்துள்ளது.

இதேபோல், துபை போலீஸ் துறையும் 2016 ஆம் ஆண்டில் நிகழ்த்திய போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை 50 சதவிகித தள்ளுபடியில் செலுத்தலாம் என கடந்த ஜூலை அறிவித்தது தற்போது வரை நடைமுறையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. துபையின் இந்த அறிவிப்பு 2017 ஆம் ஆண்டின் குற்றங்களுக்கு பொருந்தாது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.