அதிரை நியூஸ்: அக். 11
சமூக ஊடகங்களின் வாயிலாக தினந்தோறும் அராஜக, அடாவடி, லஞ்சப் பேர்வழிகளை எல்லாம் போலீஸ் உடையில் கண்டு வருகின்றோம். இத்தகையர்களிடம் மனிதாபிமான உதவிகளை கனவில் கூட எதிர்பார்ப்பதே தவறு ஆனால் துபையில் தனது உயிரை பணயம் வைத்து உதவிய போலீஸ் ஒருவரின் செயல் பாராட்டுக்களை பல வடிவிலும் குவித்து வருகிறது.
துபை போக்குவரத்து போலீஸ் வலீத் மலுல்லாஹ் அப்துல்லாஹ் என்பவர் பரபரப்பு மிகுந்த சாலையின் நடுவே திடீரென பழுதடைந்து நின்றுவிட்ட காரை தனியாளாக களமிறங்கி தள்ளிவிட்டு சாலையோரம் கொண்டு செல்ல உதவிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலாக, துபை போலீஸ் துறைத்தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லாஹ் கலீஃபா அல் மர்ரி அவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை அழைத்து பாராட்டியதுடன் உடனடியாக அவருக்கு பதவி உயர்வையும் வழங்கி கவுரப்படுத்தினார்.
வீடியோ காட்சியை காண:
https://www.facebook.com/dubaipolicehq/videos/1604580672933726/
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
சமூக ஊடகங்களின் வாயிலாக தினந்தோறும் அராஜக, அடாவடி, லஞ்சப் பேர்வழிகளை எல்லாம் போலீஸ் உடையில் கண்டு வருகின்றோம். இத்தகையர்களிடம் மனிதாபிமான உதவிகளை கனவில் கூட எதிர்பார்ப்பதே தவறு ஆனால் துபையில் தனது உயிரை பணயம் வைத்து உதவிய போலீஸ் ஒருவரின் செயல் பாராட்டுக்களை பல வடிவிலும் குவித்து வருகிறது.
துபை போக்குவரத்து போலீஸ் வலீத் மலுல்லாஹ் அப்துல்லாஹ் என்பவர் பரபரப்பு மிகுந்த சாலையின் நடுவே திடீரென பழுதடைந்து நின்றுவிட்ட காரை தனியாளாக களமிறங்கி தள்ளிவிட்டு சாலையோரம் கொண்டு செல்ல உதவிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வைரலாக, துபை போலீஸ் துறைத்தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்லாஹ் கலீஃபா அல் மர்ரி அவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ்காரரை அழைத்து பாராட்டியதுடன் உடனடியாக அவருக்கு பதவி உயர்வையும் வழங்கி கவுரப்படுத்தினார்.
வீடியோ காட்சியை காண:
https://www.facebook.com/dubaipolicehq/videos/1604580672933726/
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.