அதிராம்பட்டினம், ஆதம் நகர் (எம்.எஸ்.எம் நகர் - கே.எஸ்.ஏ லேன்) பகுதியை சேர்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், நெய்னா முகமது அவர்களின் சகோதரரும், மர்ஹூம் ஹாலித் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மச்சானும், செய்யது முகமது அவர்களின் தகப்பனாரும், பகுருதீன் அவர்களின் சிரிய தகப்பனாருமாகிய பஞ்சாவீட்டை சேர்ந்த அபூ ஹனீபா அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்று (19-10-2017) லுஹ்ர் தொழுகைக்கு பின் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete