அதிராம்பட்டினம், தரகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அகமது ஹாஜா லெப்பை ஆலிம் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது அபூபக்கர் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகளும், மர்ஹூம் 'கோடை இடி' என்கிற ஓ.எம் முகமது காசிம் லெப்பை அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது பாருக் லெப்பை, அன்வர் ஆலிம் லெப்பை ஆகியோரின் சகோதரியும், ராஜிக் அகமது, ஜியாவுதீன் ஆகியோரின் மாமியாரும், ஹாஜா சரீப் அவர்களின் சிறிய தாயாரும், அப்துல் முனாப், மர்ஹூம் அபூபக்கர், அப்துல் வஹாப் ஆகியோரின் தாயாருமாகிய முஹம்மது அம்மாள் (வயது 71) அவர்கள் இரவு கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (02-07-2019) பகல் லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete