தற்போது அதிரையில் வெப்பம் வாட்டி வருகிற சூழ்நிலையில் மக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக அதிரையின் பிராதான பகுதியாக கருதப்படுகிற தக்வா பள்ளி, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் நுங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களும் வாகனத்தில் பயணம் செய்வோரும் இந்த நுங்குகளை வாங்கி சாப்பிடுகின்றனர். ரூ 10 க்கு, 4 சுளைகள் வீதம் விற்கின்றனர். மேலும் நிறைய பேர் வீட்டிற்கு என்று தனியாக நுங்கு சுளைகளை வாங்கியும் செல்கின்றனர். இங்கு கொண்டுவரப்பட்ட நுங்குகள் 1-மணி நேரத்தில் முழுவதுமாக விற்று தீர்ந்துவிடுவதாக நுங்கு வியாபாரி கூறுகின்றனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்..
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights
Thanjoor District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com