அதிராம்பட்டினம், போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த மர்ஹூம் பி.மு.செ முகமது மீரா லெப்பை மரைக்காயர் அவர்களின் மூத்த மகனும், மர்ஹூம் அகமது அனஸ் ஆலிம், அகமது கபீர், அகமது ஹாஜா, ஹாஜா ஹுசைன், அக்பர் பாஷா ஆகியோரின் சகோதரரும், அப்துல் சுக்கூர் அவர்களின் தகப்பனாரும், முகமது இலியாஸ், ராஜிக் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய அகமது இப்ராஹீம் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.
"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு ( 13-03-2017 ) இஷா தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹிவ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹிவ இன்ன இலைஹி ராஜிஹூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteTHAMEEMUL ANSAREE(ABTA):
ReplyDeleteTHAMEEMUL ANSAREE(ABTA):
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
ReplyDelete