.

Pages

Monday, March 13, 2017

மரண அறிவிப்பு ( அகமது இப்ராஹீம் அவர்கள்)

அதிரை நியூஸ்: மார்ச்-13
அதிராம்பட்டினம், போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த மர்ஹூம் பி.மு.செ முகமது மீரா லெப்பை மரைக்காயர் அவர்களின் மூத்த மகனும், மர்ஹூம் அகமது அனஸ் ஆலிம், அகமது கபீர், அகமது ஹாஜா, ஹாஜா ஹுசைன், அக்பர் பாஷா ஆகியோரின் சகோதரரும், அப்துல் சுக்கூர் அவர்களின் தகப்பனாரும், முகமது இலியாஸ், ராஜிக் அகமது ஆகியோரின் மாமனாருமாகிய அகமது இப்ராஹீம் அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள்.

"இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு ( 13-03-2017 ) இஷா தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

6 comments:

  1. இன்னாலில்லாஹிவ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹிவ இன்ன இலைஹி ராஜிஹூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. THAMEEMUL ANSAREE(ABTA):
    THAMEEMUL ANSAREE(ABTA):
    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
    இவருடைய கப்ரினை விசாலமாக்கி கப்ரின் வேதனையை விட்டும்
    நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
    இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!
    அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோமாக ஆமீன்....

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.